ஆயுதப்படை

‘விட்டிலைகோ’ எனப்படும் சரும பிரச்சினை தனது நான்கு வயதில் முதலில் கண்டறியப்பட்டபோது, ஆனந்த் சத்தி குமார் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும் புகைப்படம் ஒன்றில் இனவாத வாசகம் இடம்பெற்றிருப்பது குறித்து சிங்கப்பூர் ஆயுதப்படை விசாரித்து வருகிறது.
சிங்கப்பூர் ஆயுதப்படை, தாய்லாந்தில் நடைபெற்ற எக்சர்சைஸ் கோப்ரா கோல்டு 2024 (எக்ஸ்சிஜி24) எனும் பன்னாட்டு ராணுவப் பயிற்சியை நிறைவுசெய்துள்ளது.
தேசிய சேவைக்குக் காத்திருப்போரும் தேசிய சேவையாளர்களும் 2025ஆம் ஆண்டு முதல் புதிய மத்திய ஆள்பலத் தளத்தின் (சிஎம்பிபி) மூலம் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.
புதுடெல்லி: மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.